நீ எழுதுவதாலேயே ... நான் உன் கவிதைகளை படித்தேன் ! நீ எதைப்பற்றி எழுதினாலும் ... அது என்னைபற்றித்தான் என்று நினைத்தேன் ! ஓர் நாளாவது ... உன் எழுதுகோளாக மாட்டேனா என்று தவித்தேன் ! அட அந்த தாழாகவாவது , என்னை நினைத்துக்கொள்ள மாட்டாயா என்று துடித்தேன் ! உன் நினைவுகள் ... என்னை வாட்டுவதை நானே கொஞ்சம் ரசித்தேன் ! உன்னாலேயே ... நான் இந்த கவிதையை எழுதி முடித்தேன். vithu